Sunday, December 22, 2013

மிகவும்...

*மிகவும் கசப்பானது தனிமையே! *மிகவும் மரியாதைக்குரியவர் அன்னையே! *மிகவும் துயரமானது மரணமே! *மிகவும் அழகானது அன்புணர்வே! *மிகவும் கொடுமையானது பழி வாங்குதலே! *மிகவும் கவலை தருவது செய்நன்றி மறப்பதே! *மிகவும் மகிழ்ச்சியானது சிறந்த நட்பே! *மிகவும் வெறுமையானது இல்லையென்பதே! *மிகவும் ரம்மியமானது நம்பிக்கைய...

தேவையான மூன்றுகள்?

இருக்க வேண்டிய மூன்று - தூய்மை, நீதி, நேர்மை. ஆள வேண்டிய மூன்று - கோபம், நாக்கு, நடத்தை. பெற வேண்டிய மூன்று - தைரியம், அன்பு, மென்மை. கொடுக்க வேண்டிய மூன்று - இரப்போர்க்கு ஈதல், துன்புறுவோர்க்கு ஆறுதல், தகுதியானவர்க்குப் பாராட்டு. அடைய வேண்டிய மூன்று - ஆன்ம சுத்தம், முனைவு, உள்ள மகிழ்வு. தவிர்க்க வேண்டிய மூன்று - இன்னா செய்தல், முரட்டுத்தனம், நன்றியில்லாமை. பரிந்துரைக்க வேண்டிய மூன்று - சிக்கனம், தொழிலூக்கம், நாணயம். நேசிக்க வேண்டிய மூன்று - அறிவு, கற்பு, மாசின்ம...

ஒரு தந்தையின் கடிதம்!!!

ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை. பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்! தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள். பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும். வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக்...

கனவுகள் நனவாகும் காலம்!!!

திட்டங்கள் இல்லாமல் இலக்குகள் இல்லாமல் வாழ்கிற  வாழ்க்கையில் சுவாரஸ்யம் எப்படி இருக்க முடியும். அந்த வாழ்க்கை அர்த்தமற்றது என்று தோன்றும். ஆனால்  குறியீடுகளின் அடிப்படையில் குறிக்கோள்களை குறுக்கி கொள்ள வேண்டாம் என்று தான் கீழே வரும் கட்டுரை நமக்கு  அறிவுறுத்துகிறது .வாழ்க்கையில் இலக்கு இருக்க வேண்டும் என்ற நிலையில் இருந்து இலக்குகள் பற்றிய பார்வையும் புரிதலும் இருக்க வேண்டும் என்ற இடத்துக்கு காலம் நம்மை அழைத்து வந்திருக்கிறது. இலக்குகள் என்பவை மாறிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் வாய்ப்புக்கள் அதிகரித்து இருக்கும் இன்றைய...