Monday, January 6, 2014

தனக்கு முக்கியத்துவம் உள்ள விழாக்களில் மட்டும் கலந்து கொள்ளும் சூர்யா..!



சமீபத்தில் நடைபெற்ற சிறைச்சாலை நகரின் பெயரில் உருவாகியுள்ள திரைப்பட விழாவுக்குச் சென்ற சூர்ய நடிகர் ரொம்பவே அப்செட் ஆகிவிட்டாராம்.

காரணம் விழாவுக்கு வந்திருந்த சூது கவ்விய நடிகர் மீதே பெரும்பாலானவர்களின் கவனிப்பு மையம் கொண்டிருந்தது தானாம். தொடர்ந்து படங்களில் வித்தியாசம் காட்டி வரும் அந்த சூது நடிகரை விழாவுக்கு வந்திருந்தவர்கள் புகழ்ந்து தள்ள, தன்னை யாரும் கண்டு கொள்ளவில்லையே என மிகவும் வருத்தப் பட்டாராம் சூரிய நடிகர்.

எனவே, சூடு பட்ட அந்தச் சிங்கம் இனி தனக்கு முக்கியத்துவம் உள்ள விழாக்களாக மட்டுமே தேர்ந்தெடுத்து கலந்து கொள்ள வேண்டும் என முடிவு செய்துள்ளதாம்.

0 comments:

Post a Comment