Friday, January 24, 2014

தமன்னா அடுத்த ரவுண்டுக்கு ரெடி..!



இன்றைய தமிழ் சினிமாவில் வெற்றி மட்டுமே ஒருவரின் நிலையை நிலைநிறுத்தாவும் அல்லது தூக்கி விசவும் செய்கிறது. இந்த நிலை கதாநாயகிக்கு தவிர மற்ற எல்லா கலைஞர்களுக்கும் பொருந்தும்

கதாநாயகிகளுக்கு வெற்றி காற்று இங்கு வீசவில்லை என்றதும் மற்ற மொழி படங்களில் காத்து வாங்க செல்வது வழக்கம் . அது போல் தமன்னாவின் கடைசி சில படங்கள் இங்கு பெட்டியை காலி செய்ய மற்ற மொழி படங்களில் காற்று வாங்க சென்று விட்டார் .

அவரின் போறதா காலம் அங்கும் சில சறுக்கல்கள் சந்தித்தார். என்ன செய்வது என்று திணறிய தமன்னாவுக்கு சிவாவின் அழைப்பு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. ஏற்கனவே சிறுத்தை படத்தில் ஒன்றாக பணிபுரிந்ததால் தமன்னா இதில் பொருத்தமாக இருப்பர் என்று எண்ணி தலையிடம் சிபாரிசு செய்தார்கள். அவரும் ஓகே சொல்ல ஏக குஷியனர் தமன்னா.

வீரம் படத்தின் வெற்றி அவரோடைய அடுத்த ரவுண்டுக்கு பிள்ளையார் சுழி போட்டு உள்ளது என்று சொல்ல வேண்டும். அதுவும் வீரம் படத்தில் கதாநாயகி சுற்றிய கதை அமைக்க பட்டதால் அவரோடைய நடிப்புக்கு பலத்த வரவேற்பு கிடைத்த உள்ளது.

சிவா அடுத்து இயக்கவிருக்கும் கார்த்தி படத்திலும் தமன்னா தான் ஜோடியாம். சிறுத்தைக்கு பிறகு கார்த்தியின் சினிமா வாழ்க்கை கொஞ்சம் தடுமாற்றம் தடம் போரள ஆரம்பித்தது. இதனால் வெறுப்பு அடைந்த நம்ம ஹீரோ இதே கூட்டணி மறுபடியும்  சேர வேண்டும் என்று சிவாவிடம் சொல்லியுள்ளார்.

ஆகவே தமன்னாவிக்கு  அதிஷ்ட காற்று புயலாய்  விச ஆரம்பித்த உள்ளது..

0 comments:

Post a Comment