Sunday, December 22, 2013

சீரியலால் தீ :-


சீரியலால் தீ :-

சீரியல் சுயமாய் சிந்திக்கும் ஆற்றலை தடை செய்கிறதாம் .ஒரு பெண் ஒரு நாளைக்கு பார்க்கும்  மொத்த சீரியல் அளவு அதாவது நேரம் சும்மார் நான்கு மணி நேரம். இந்த சீரியல் பற்றி யோசிக்கவும் அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சமும்.  அடுத்த சீரியலை
எப்படி நேரம் ஒதுக்கி பார்ப்பது என்பதிலுமே இந்த சீரியல் பார்க்கும் பெண்கள் தமது நேரத்தை செலவிடுகிறார்கள். இதனால் இவர்கள்
குடும்பத்தின் மீது காட்டும் அக்கறை குறைகிறது. தமது குழந்தை மீதும் பற்று குறைகிறது. தமது வேலைகளை சரியாக திட்டமிட்டு
செயல் படுத்த தவறி விடுகின்றனர் .அனவசியமாஹா  மின் இயதிரங்களை பாவித்து வேலைகளை சீக்கிரத்தில் முடிக்க முயல்கின்றனர். இதனால் மின் செலவு அதிகமாகிறது .
அதோடு கூட ஒரே  இடத்தில   இருப்பதால்  நோய்  உண்டஹவும்  வாய்புகள் அதிகம்.   அதனால் சினிமாவை  விட சீரியல் நமது  சிந்தனைக்கு தீ வைக்கிறது என்று ஆய்வுகள் சொல்கின்றன.

0 comments:

Post a Comment