Sunday, December 22, 2013

நான் கேக்கிற கேள்விக்கு பதில் தெரிந்தால்..!!!


1- யாரையாவது பிடிக்க போகும் போது வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு பொலிஸ் போகிறதே Huh?அதற்குப் பின் கதவை சரி செய்து கொடுப்பாங்களா Huh?

2-எல்லா டிவி சானல்லையும் ஏன் மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட் கோர்ட் போட்டுருக்காங்க Huh?
(பெரிய கொடுமை என்னன்னா ஆபிசில  எங்க மேனேஜர்ஜ  பார்த்த எனக்கு ரோபோ சங்கர்  ஞாபகம் வந்து பலமா சிரிக்கிறேன்..)


3-டெலிபோண்ல நம்பர்கள் மேலருந்து கீழ இருக்கு..,கால்குலேடர்ல மட்டும் ஏன் கீழ்ழிருந்து மேல இருக்குHuh?


4-மூக்குலயும்  வாயிலயும் ஒரே நேரத்தில் மூச்சு விட முடியுமா Huh?

5-கோழி முட்டைய முதலில் சாப்பிட்டவர் யார் Huh?


6- கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் நீதி மன்றம் சென்றால் அவர்களும் ''கீதை'' மேல் சத்தியம் சத்தியம் செய்ய வேண்டுமா Huh?

7-விளம்பரங்களில் ''இலவசப்பரிசு'' என்று சொல்கிறார்களே..,பரிசுனாலே அது இலவம் தானே இல்லையா Huh?

8-numberஜ ஆங்கிலத்தில் சுருக்கமா எழுதும் போது No.ணு எழுதுகிறோம்? numberல oங்கர எழுத்தே இல்லையே Huh?

9-சின்மா DVDய  reverseல சுத்தினா படம் reverseல ஓடுமா Huh?

10-அவனுக்காக நான் நாயா உழைச்சேன்னு'' எல்லோரும் சொல்லுறாங்களே''நாய் எண்ணைக்கு வேலை செய்திருக்கு..ஒரு ஓரமா தானே படுத்தி வால் ஆட்டிட்டு இருக்கும் இல்லையா Huh?

11-கண்ணு பெரிசா இருக்கிறவங்களுக்கு கண்ணு சிரிசா இருக்கிறவங்ள விட சைட்ல அதிகமாக பார்க்க முடியுமா Huh?

இதுக்கு எல்லம் உங்களிக்கு பதில் தெரிந்தால் சொல்லுங்க..புண்ணியம போகும் Cry
 Grin

0 comments:

Post a Comment